புயல் – மழையால் கிளிநொச்சியும் பாதிப்பு!

புயல் – மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்று (03) காலை 9 மணி வரை திரட்டப்பட்ட பள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 … Continue reading புயல் – மழையால் கிளிநொச்சியும் பாதிப்பு!